சென்னையில் தெருநாய்களின் நலன் மற்றும் அவற்றை கொல்லாமல் கருத்தடை செய்து பராமரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி ஒன்று நேற்று நடைபெற்றது. இதில் தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகை நிவேதா பெத்துராஜ் கலந்துகொண்டு பேசினார்.
நாய் கடித்தால் அதை பெரிய விஷயமாக்கி பயத்தை உருவாக்கக் கூடாது; கண் முன்னே நிறைய விலங்குகளுக்கு எதிரான சம்பவங்கள் நடக்கிறது; அதை தட்டிக் கேட்க யாரும் இல்லை நாய் கடித்து ரேபிஸ் பரவுவது மிகவும் மோசமானது; அதை வைத்து பயத்தை உருவாக்குவதற்கு பதிலாக அதற்கான தீர்வு என்ன என்பதை கற்பிக்க வேண்டும்.தெருநாய்களை கொல்வது தீர்வு அல்ல; அவற்றுக்கு தடுப்பூசி போடுவதும், கருத்தடை செய்வதும் தான் நிரந்தர தீர்வு” என்று தெரிவித்தார்.
தெருநாய்கள் மீதான வன்முறையை கண்டித்த அவர், அன்பு மற்றும் அறிவியல் ரீதியிலான அணுகுமுறையே இப்பிரச்சினைக்கு தேவை என்று வலியுறுத்தினார். இந்தப் பேரணியில் விலங்குகள் நல ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். நிவேதாவின் பேச்சு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு தேர்தல் களம் தலைவர்களின் பிரச்சாரங்களால் சூடுபறக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் இந்தி திணிப்பு சர்ச்சை பேசுபொருளாகியிருக்கிறது. மத்திய கல்வித்துறை…
திமுக வெளியிட்டுள்ள சமீபத்திய தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல நலத்திட்டங்களை விரிவுபடுத்தியதுடன்,…
சில கதைகள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்கும். ஆனால் ‘வடம்’ அதைவிட ஆழமான அனுபவமாக மாறுகிறது அது பார்வையாளர்களை முழுமையாக…
தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’ ஐ அறிவித்துள்ளது.
சமீபத்தில் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பார்த்திபன், தான் "சாதி இல்லை, மதம் இல்லை" (No Caste,…
மறைந்தாலும் தனது குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் 'பாடும் நிலா' எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு, கேரள மாநிலம்…