நாய் கடித்தால் அதை பெரிதுபடுத்தி பயத்தை உருவாக்கக் கூடாது – நிவேதா பெத்துராஜ்

சென்னையில் தெருநாய்களின் நலன் மற்றும் அவற்றை கொல்லாமல் கருத்தடை செய்து பராமரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி ஒன்று நேற்று நடைபெற்றது. இதில் தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகை நிவேதா பெத்துராஜ் கலந்துகொண்டு பேசினார்.

நாய் கடித்தால் அதை பெரிய விஷயமாக்கி பயத்தை உருவாக்கக் கூடாது; கண் முன்னே நிறைய விலங்குகளுக்கு எதிரான சம்பவங்கள் நடக்கிறது; அதை தட்டிக் கேட்க யாரும் இல்லை நாய் கடித்து ரேபிஸ் பரவுவது மிகவும் மோசமானது; அதை வைத்து பயத்தை உருவாக்குவதற்கு பதிலாக அதற்கான தீர்வு என்ன என்பதை கற்பிக்க வேண்டும்.தெருநாய்களை கொல்வது தீர்வு அல்ல; அவற்றுக்கு தடுப்பூசி போடுவதும், கருத்தடை செய்வதும் தான் நிரந்தர தீர்வு” என்று தெரிவித்தார்.

தெருநாய்கள் மீதான வன்முறையை கண்டித்த அவர், அன்பு மற்றும் அறிவியல் ரீதியிலான அணுகுமுறையே இப்பிரச்சினைக்கு தேவை என்று வலியுறுத்தினார். இந்தப் பேரணியில் விலங்குகள் நல ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். நிவேதாவின் பேச்சு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

Natarajan Karuppiah

Share
Published by
Natarajan Karuppiah

Recent Posts

தேர்தல் களத்தில் வேகமெடுக்கும் இந்தி சர்ச்சை! தமிழ் வளர்ச்சிக்குத் திமுக அரசின் பங்களிப்பு என்ன?

தமிழ்நாடு தேர்தல் களம் தலைவர்களின் பிரச்சாரங்களால் சூடுபறக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் இந்தி திணிப்பு சர்ச்சை பேசுபொருளாகியிருக்கிறது. மத்திய கல்வித்துறை…

18 மணத்தியாலங்கள் ago

வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க திமுக 8000 ரூபாய் கூப்பன் அறிவிப்பு: கவர்ச்சி அறிவிப்பா? தொலைநோக்கு திட்டமா?

திமுக வெளியிட்டுள்ள சமீபத்திய தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல நலத்திட்டங்களை விரிவுபடுத்தியதுடன்,…

19 மணத்தியாலங்கள் ago

விமல் – நட்டி இணையும் ‘வடம்’ சன் NXT-இல் பிரம்மாண்ட வெளியீடு!

சில கதைகள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்கும். ஆனால் ‘வடம்’ அதைவிட ஆழமான அனுபவமாக மாறுகிறது அது பார்வையாளர்களை முழுமையாக…

5 நாட்கள் ago

தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவான ZEE5 ஒரிஜினல் சீரிஸ் ‘காக்கி சர்கஸ்’ ஏப்ரல் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது!

தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’ ஐ அறிவித்துள்ளது.

7 நாட்கள் ago

சாதி, மதமற்றவர் சான்றிதழ்: பார்த்திபனின் அதிரடி முயற்சி

சமீபத்தில் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பார்த்திபன், தான் "சாதி இல்லை, மதம் இல்லை" (No Caste,…

2 வாரங்கள் ago

மார்ச் 31-ல் எஸ்பிபி சிலை திறப்பு விழா: ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அழைத்த விஜய் யேசுதாஸ்!

மறைந்தாலும் தனது குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் 'பாடும் நிலா' எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு, கேரள மாநிலம்…

2 வாரங்கள் ago