கார்த்தி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில், ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் வரும் டிசம்பர் 12-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று பெரும் அதிர்ச்சி அளிக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த 2014-ல் திவாலானவர் என அறிவிக்கப்பட்ட தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸிடம் இருந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பெற்ற 10.35 கோடி ரூபாய் கடன், வட்டியுடன் சேர்த்து தற்போது 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தத் தொகையை திருப்பிச் செலுத்தாததால், சொத்து ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் & சி. குமரப்பன் அமர்வு, பின்வருமாறு உத்தரவிட்டுள்ளது:
இதனால் டிசம்பர் 12-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ‘வா வாத்தியார்’ படத்தின் திரைக்கு வெளியீடு தற்போது முழுமையாக ரத்தாகியுள்ளது. படக்குழு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்றாலும், இந்த உத்தரவு தமண்ணில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்தி ரசிகர்களும் திரைத்துறையும் இப்போது அதிர்ச்சியில் மூழ்கியுள்ள நிலையில், கடன் பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட்டு படம் வெளியாகுமா என காத்திருக்கின்றனர்.
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…