தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அட்லி, தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் பிரம்மாண்டமான படங்களின் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்தவர். தற்போது இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளார். அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா அட்லி தங்களது இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கும் செய்தியை சமூக வலைதளங்கள் வாயிலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தங்களது குடும்பத்தில் புதிய உறுப்பினர் இணையப் போவதை அட்லி-பிரியா தம்பதி மிகவும் அழகிய மற்றும் கியூட்டான புகைப்படத்தைப் பகிர்ந்து தெரிவித்துள்ளனர்.
இவர்களுக்கு ஏற்கனவே மீர் (Meer) என்ற மகன் உள்ளார்.”மீர் இப்போது அண்ணனாகப் போகிறான்” என்ற தொனியில், குடும்பமாக இருக்கும் அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கேட்டவுடன், கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
“வாழ்க்கை என்பது அன்பால் ஆனது, இப்போது எங்கள் அன்பு மேலும் வளரப்போகிறது” – அட்லி-பிரியா தம்பதி.
திமுக எப்போது எல்லாம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தொழில்துறை அசுர வளர்ச்சி கண்டு, பொருளாதாரத்தில் சாதனை படைக்கிறது. கடந்த…
திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வழங்கிவரும் நலத்திட்டங்களை விரிவுபடுத்தியும் பல புதிய வாக்குறுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. வீட்டு உபயோகப் பொருட்கள்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பல்வேறு முன்னணி தேர்தல் ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகள் ஆளும்…
தமிழ்நாடு சமூக நீதியிலும், விளிம்பு நிலை மக்களின் நலன் காக்கும் திட்டங்களிலும் எப்போதும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. அந்த…
தமிழ்நாடு தேர்தல் களம் தலைவர்களின் பிரச்சாரங்களால் சூடுபறக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் இந்தி திணிப்பு சர்ச்சை பேசுபொருளாகியிருக்கிறது. மத்திய கல்வித்துறை…
திமுக வெளியிட்டுள்ள சமீபத்திய தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல நலத்திட்டங்களை விரிவுபடுத்தியதுடன்,…