தென்னிந்திய சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவர்தான் துல்கர் சல்மான். மலையாளத்துல அறிமுகமானவர் என்றாலும், தமிழ், தெலுங்குனு எல்லா மொழிகளிலும் தொடர்ந்து ஜொலிச்சிட்டு வராரு.
இவரோட கடைசி ரிலீஸ் ‘லக்கி பாஸ்கர்’ – ரொம்ப பெரிய ஹிட்! இப்போ தெலுங்கு டைரக்டர் பவன் சாதினேனி இயக்கத்துல ஒரு புதுப்படத்துல நடிச்சிட்டு இருக்காரு. படத்தோட டைட்டில் ‘ஆகாசமோல் ஓகா தாரா’னு வச்சிருக்காங்க.
துல்கர் கேரளாவைச் சேர்ந்த ஒரு பிரபலமான பிரியாணி அரிசி பிராண்டுக்கு அம்பாசடரா இருக்காரு. ஆனா இப்போ அந்த பிராண்ட் பெரிய சிக்கலுல மாட்டியிருக்கு.
பத்தனம்திட்டா மாவட்டத்துல இருந்து ஒரு கேட்டரிங் கம்பெனி நுகர்வோர் நீதிமன்றத்துல கேஸ் போட்டிருக்கு. என்னனா, சமீபத்துல ஒரு கல்யாண விருந்துக்கு அந்த பிராண்டோட அரிசிய வாங்கி பிரியாணி செஞ்சிருக்காங்க. அத சாப்பிட்ட பல பேருக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு.
இதனால அரிசி கம்பெனி ஓனரும், அதோட அம்பாசடரான துல்கர் சல்மானும் கேஸுல இழுக்கப்பட்டிருக்காங்க. இருவருக்கும் நேரில ஆஜராகணும்னு நோட்டீஸ் அனுப்பி இருக்காங்க.
இது துல்கருக்கு சினிமா கேரியர்ல ஒரு எதிர்பாராத ட்விஸ்ட் மாதிரி ஆயிடுச்சு!
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…