சென்னை, நவம்பர் 11, 2025 – மாலை 6:46 மணி: தென்னிந்திய சினிமாவின் முன்னணி கலை இயக்குனர் தோட்டா தரணியை கௌரவிக்கும் வகையில், பிரான்ஸ் கலை மற்றும் கலாசார அமைப்பு சார்பில் செவாலியே விருது (Chevalier Award) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக உயரிய கலை கௌரவங்களில் ஒன்றான இவ்விருது, தரணியின் நூற்றுக்கணக்கான படங்களுக்கான அற்புதமான செட் வடிவமைப்புகளை பாராட்டி வழங்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் இதற்கு முன் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோரே செவாலியே விருது பெற்றுள்ளனர். தரணியின் இந்த சாதனை தென்னிந்திய கலை உலகிற்கு பெருமை சேர்க்கிறது.
விழாவில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.