சென்னை, நவம்பர் 11, 2025 – மாலை 6:46 மணி: தென்னிந்திய சினிமாவின் முன்னணி கலை இயக்குனர் தோட்டா தரணியை கௌரவிக்கும் வகையில், பிரான்ஸ் கலை மற்றும் கலாசார அமைப்பு சார்பில் செவாலியே விருது (Chevalier Award) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக உயரிய கலை கௌரவங்களில் ஒன்றான இவ்விருது, தரணியின் நூற்றுக்கணக்கான படங்களுக்கான அற்புதமான செட் வடிவமைப்புகளை பாராட்டி வழங்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் இதற்கு முன் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோரே செவாலியே விருது பெற்றுள்ளனர். தரணியின் இந்த சாதனை தென்னிந்திய கலை உலகிற்கு பெருமை சேர்க்கிறது.
விழாவில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…