புதுடில்லி, நவம்பர் 11, 2025 – மாலை 6:41 மணி: செங்கோட்டை அருகே நேற்று (நவம்பர் 10) மாலை 6:52 மணிக்கு நடந்த கோர கார் குண்டுவெடிப்பில் 13 பேர் பலியாகி, 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த சம்பவத்தில் புலனாய்வு அதிகாரிகள் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். வெள்ளை நிற ஹூண்டாய் i20 கார் காலை 8:13 மணிக்கு ஹரியானாவின் பரிதாபாத்தில் இருந்து பதர்பூர் டோல் கேட் வழியாக டில்லிக்குள் நுழைந்தது. கிட்டத்தட்ட 100 சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து காரின் முழு பயண விவரங்களை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
பிரதமர் மோடி: “சதி செய்தவர்கள் தப்ப மாட்டார்கள்!” உள்துறை அமைச்சர் அமித் ஷா உயர்மட்ட ஆலோசனை. NIA வழக்கு பொறுப்பேற்று, UAPA பிரிவுகளில் பதிவு. FSL அறிக்கை விரைவில் – நாடு பதற்றத்தில்!
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.