புதுடில்லி, நவம்பர் 11, 2025 – மாலை 6:41 மணி: செங்கோட்டை அருகே நேற்று (நவம்பர் 10) மாலை 6:52 மணிக்கு நடந்த கோர கார் குண்டுவெடிப்பில் 13 பேர் பலியாகி, 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த சம்பவத்தில் புலனாய்வு அதிகாரிகள் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். வெள்ளை நிற ஹூண்டாய் i20 கார் காலை 8:13 மணிக்கு ஹரியானாவின் பரிதாபாத்தில் இருந்து பதர்பூர் டோல் கேட் வழியாக டில்லிக்குள் நுழைந்தது. கிட்டத்தட்ட 100 சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து காரின் முழு பயண விவரங்களை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
பிரதமர் மோடி: “சதி செய்தவர்கள் தப்ப மாட்டார்கள்!” உள்துறை அமைச்சர் அமித் ஷா உயர்மட்ட ஆலோசனை. NIA வழக்கு பொறுப்பேற்று, UAPA பிரிவுகளில் பதிவு. FSL அறிக்கை விரைவில் – நாடு பதற்றத்தில்!
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…