திரை உலகத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு புதிய கூட்டணி குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இயக்குனர் மணிரத்னம் அவர்களின் அடுத்த பிரம்மாண்ட படைப்பில், நடிகை சாய் பல்லவி மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த தகவல் உறுதியாகும் விதமாக, சாய் பல்லவி நேற்று (டிசம்பர் 5, 2025) அந்தப் படத்திற்காக ஒரு ஸ்பெஷல் ஃபோட்டோஷூட் நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொங்கல் மாதத்திற்குப் பிறகு, அதாவது ஜனவரி 2026-ல், இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என திரையுலக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.படத்தின் பிரதான படப்பிடிப்பு ஏப்ரல் 2026-ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மணிரத்னம், சாய் பல்லவி, மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் முதல் கூட்டணியை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்தத் தகவல்களின் உண்மைத்தன்மை மற்றும் படத்தின் தலைப்பு, கதை குறித்த மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளுக்காக காத்திருப்போம்.
தமிழ் திரையிசையின் முடிசூடா மன்னர்களாக விளங்கி, தங்களின் இசையாலும் குரலாலும் பல தலைமுறைகளைத் தாலாட்டியவர்கள் இசைஞானி இளையராஜா மற்றும் பாடும்…
Actor Vijay Antony is well-known in Tamil cinema for choosing unique storylines and intense characters.…
முதல் பாகத்தில் மனைவியின் குஸ்தி (மல்யுத்தம்) திறமை தெரியாமல் கல்யாணம் செய்து முழிக்கும் விஷ்ணு விஷாலைப் பார்த்தோம்.
தமிழ் சினிமாவின் இசைப் பேரரசர், 'இசைஞானி' இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் விஜய் அவர்கள் தனது சமூக வலைத்தளப்…
பிரபல திரைப்பட நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (85) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று…
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் 'சிக்மா' (Sigma).