தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தனது வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை விதித்த ரூ.1.5 கோடி அபராதத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த…
சென்னை வளசரவாக்கம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினருக்கு (ANIU) ரகசிய தகவல் கிடைத்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும் கடந்த ஆண்டு 'டாடா' படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த இயக்குனர்…
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சானா ,இயக்கத்தில் உருவாகும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான பான்-இந்தியா கிராமத்து பின்னணியில் ஆக்சன் ஸ்போர்ட்ஸ்…
தமிழ் திரையுலகின் 'சுப்ரீம் ஸ்டார்' சரத்குமார் நடிப்பில், நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு உருவாகியுள்ள திரைப்படம் 'ஆழி'.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் திகழும் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'தாய் கிழவி'.
இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி ( ( Dijo Jose Antony) இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி எனும் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான தனுஷ், தனது 55-வது படத்திற்காக 'அமரன்' புகழ் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியுடன் கைகோர்த்துள்ளார்.
இயக்குநர் சனில் இயக்கத்தில், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் "காதல் கதை சொல்லவா".
முதல் பாகத்தின் இறுதியில் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இரண்டாம் பாகத்திற்கு 'துரந்தர்: த ரிவெஞ்ச்' (Dhurandhar: The Revenge) என்று பெயரிடப்பட்டுள்ளது.