லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய LCU-வின் மிக முக்கியமான படமான ‘கைதி 2’ குறித்து நடிகர் கார்த்தி கொடுத்த பதிலால் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்!
ஹைதராபாத்தில் ‘வா வாத்தியார்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கார்த்திக்கு, வழக்கம் போல ‘கைதி 2’ எப்போது? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
முதலில் “விரைவில்… விரைவில்” என்று சிரித்துச் சமாளித்த கார்த்தி, பின்னர் நேரடியாகக் கேட்கப்பட்டபோது கையை விரித்து:
“எனக்கு ஒரே ஒரு அப்டேட் பத்தி மட்டும் இப்போ வரைக்கும் எதுவும் தெரியல… அது ‘கைதி 2’ தான்!”
என்று நக்கலாகவும், ஏமாற்றத்துடனும் பதிலளித்தார்.
இந்த ஒரு வரி பதிலால்:
மேலும், லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக அல்லு அர்ஜுன் உடன் ஒரு பான்-இந்தியா படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் LCU ரசிகர்களுக்கு இது இரட்டை அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
“கமல் சார் ‘விக்ரம்’, ரோலெக்ஸ் சார் ‘விக்ரம் 2’, அல்லு அர்ஜுனுக்கு புதுப்படம்… டில்லி பாபுவுக்கு மட்டும் என்ன தான் ஆச்சு?” என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கைதி 2 எப்போது? என்ற எதிர்பார்ப்பு இப்போது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது!
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…