சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் அடுத்த புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் நாளை (டிசம்பர் 24, 2025) மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.
“A project crafted with care, conviction, and a strong belief in the story” என்று படக்குழு கூறியுள்ள இந்தப் படம், கதையின் மீதான உறுதியான நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெளியான அறிவிப்பில், “கவனமாகவும், உறுதியுடனும், கதையின் மீது வலுவான நம்பிக்கையுடனும் உருவாக்கப்பட்ட திட்டம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த இணை தயாரிப்பு படம் குறித்த மேலும் விவரங்கள் (இயக்குநர், நடிகர்கள் உள்ளிட்டவை) டீசருடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே இந்த அப்டேட் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை மாலை 5 மணி வரை காத்திருப்போம்!
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.
இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில்…
தமிழ் சினிமாவை ஸ்டூடியோக்களின் நாலு சுவர்களுக்குள்ளிருந்து கிராமத்து மண்வாசனைக்கு அழைத்துச் சென்ற மாபெரும் கலைஞன், 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா (84)…