சபரிமலை ஐயப்பன் கோவிலில் துவாரபாலகர்கள் சிலையில் இருந்து 4 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் வாசு இன்று (நவம்பர் 11, 2025) மாலை சிறப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இவர் இந்த வழக்கில் கைது செய்யப்படும் மூன்றாவது நபர் ஆவார். ஏற்கனவே கர்நாடக தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி மற்றும் முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், தேவசம்போர்டு ஊழல் கண்காணிப்புப் பிரிவும் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதனால் சபரிமலை கோவில் நிர்வாகத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மாநில டிஜிபி கைதை உறுதி செய்துள்ளார்.
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.