ராஷ்மிகா மந்தனா, தனது சமீபத்திய தெலுங்கு படமான ‘தி கேர்ள் பிரண்ட்’ (ராகுல் ரவிந்திரன் இயக்கம்) வெற்றியில் மூழ்கி இருக்கும் நிலையில், கொரியன் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார். கொரோனா காலத்தில் கொரியன் வெப் சீரிஸ்களைப் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், ஒவ்வொரு சீரிஸும் 16 எபிசோட்கள் (16 மணி நேரம்) கொண்டதால் அவற்றின் மீது ஆழ்ந்த ஆர்வம் வந்ததாகவும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறினார். “கொரியன் படத்தில் நடிப்பது சுவாரசியமாக இருக்கும், ஆனால் எனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரம் என் தேர்வுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். நான் எப்போதும் செலக்டிவாக ரோல்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை நீங்கள் அறிவீர்கள்” என ராஷ்மிகா தெரிவித்தார்.
இதேபோல் அவர் நடித்த ‘தம்மா’ (அயுஷ்மான் குரானா, நவாஸுதீன் சித்திக் நடிப்பு) படமும் வெற்றி பெற்றுள்ளது. அடுத்து ‘காக்டெயில் 2’, ‘மிசா’ போன்ற படங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஷ்மிகாவின் இந்த ஆர்வம், அவரது பன்மொழி சினிமா பயணத்தை மேலும் விரிவடையச் செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…