திராவிட மாடல் அரசு – தொழில் துறை வளர்ச்சியால் படைத்த பொருளாதார சாதனை
திமுக எப்போது எல்லாம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தொழில்துறை அசுர வளர்ச்சி கண்டு, பொருளாதாரத்தில் சாதனை படைக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டை தொழில்துறையில் ஈர்த்த முதலீடுகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியால் முன்னணி மாநிலமாக மாற்றியுள்ளார் நம் முதலமைச்சர் அவர்கள். இந்த கட்டுரையில் வரும் புள்ளிவிவரங்கள் அனைத்தும் ஒன்றிய அரசு பல்வேறு தளங்களில் வெளியிட்டுள்ள தரவுகளே ஆகும். இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநில பொருளாதாரமான தமிழ்நாடு, தற்போது வளர்ச்சி பட்டியலில் முதலிடத்தை நோக்கி முன்னேறியுள்ளது. புள்ளியியல் […]
Read Moreதிமுகவின் 8,000 ரூபாய் கூப்பன் அறிவிப்பின் முக்கியத்துவம் என்ன?
திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வழங்கிவரும் நலத்திட்டங்களை விரிவுபடுத்தியும் பல புதிய வாக்குறுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு 8000 ரூபாய் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் திமுக மீதான நம்பகத்தன்மை. ஏற்கனவே 5000 ரூபாய் வழங்கப்பட்டிருப்பதால் திமுக சொன்னால் செய்யும் என்கிற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். பொதுவாக அரசு ஒரு பொருளை வாங்கித் தருகிறது என்றால், அதன் தரக் […]
Read Moreகருத்துக் கணிப்புகளில் முந்தும் திமுக கூட்டணி! அதிமுகவா? தவெகவா? யாருக்கு இண்டாவது இடம்?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பல்வேறு முன்னணி தேர்தல் ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகள் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்பதைத் தெரிவிக்கின்றன. போல்ட்ராக்கர் ஆய்வின் படி, திமுக கூட்டணி 42.7% வாக்கு விகிதத்துடன் 172 முதல் 178 இடங்களை வென்று பெரும் பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதே போல், சுமார் 1,63,800 மக்களிடம் நடத்தப்பட்ட இன்சைடு எலெக்ஷன் ஆய்வில், திமுக கூட்டணி 44% […]
Read Moreமகளிர் உரிமைத் தொகையை 2000 ரூபாயாக உயர்த்தும் திமுகவின் அறிவிப்பு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது!
தமிழ்நாடு சமூக நீதியிலும், விளிம்பு நிலை மக்களின் நலன் காக்கும் திட்டங்களிலும் எப்போதும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. அந்த வகையில் தமிழ் நாட்டுப் பெண்களின் சமூக-பொருளாதார நிலையை மாற்றியமைத்து மேம்படுத்தும் மிக முக்கியமான முயற்சியாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடங்கப்பட்டது. பெண்களின் உழைப்பிற்கு அரசு அளிக்கும் அங்கீகாரமாக இத்திட்டம் கருதப்படுகிறது. பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15, 2023 அன்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் இத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. உதவி என்ற சொல்லிற்குப் […]
Read More



